உருவான உயிர்கள் உருவாக்கிய உயிர்

பிஞ்சண்ணா

கடவுள் உலகத்தைப் படைச்சார்
இருக்கட்டும். கடவுளை யாருவோய் படைச்சார்
கண்காணா உன் கடவுள் தான் தோன்றி ஆகிறப்போ, கண் கண்ட பேரண்டம் தான் தோன்றி ஆகாதோ?
என்ற அறிவார்ந்த கேள்வியை பெரியார் தாத்தாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் பார்த்திருக்கிறோமே நினைவிருக்கிறதா?

உலகப்புகழ் பெற்ற மனிதர்கள் - 23
பேரரசர் அகஸ்டஸ் சீசர்

கு.வெ.கி.ஆசான்

டாவது மாதங்கள். அவற்றில் ஒன்று ஜுலியஸ் சீசர் பெயரிலும், மற்றொன்று அகஸ்டஸ் சீசர் பெயரிலும் அமைந்தவை. பண்டைக் காலத்தில் ரோம் பேரரசை நிறுவியதில் அவர்களுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு.

ஜுலியசின் ஒன்றுவிட்ட பேரன்

அகஸ்டஸ் என்பது பட்டப்பெயர். அவருடைய இயற்பெயர் ஆக்டேவியன். சீசர் என்பது குடும்பப் பெயர். ஜுலியஸ் சீசருக்கு ஆண் வாரிசு இல்லை. ஆகையால்,

கண்களில் இருந்து மட்டும் தான்
கண்ணீர் வருகிறதா?

நம்பிக்கை: கண்ணீர் கண்களி லிருந்து மட்டும்தான் வழிகிறது.

உண்மை: நீங்கள் அழும்போது, உங்கள் மூக்கில் ஒழுகிக் கொண்டே இருக்கும். உங்கள் கண்ணிரில் சில துளிகள் கண்ணிலேயே தேங்கி யிருந்து, பின்னர் ஒரு மூக்குடன் இணைக்கப்பட்டுள்ள சிறு குழாய் மூலம் மூக்கிற்குள் செல்வதுதான் இதன் காரணம். உங்கள் மூக்கைத் துடைத்துக் கொண்டால், உங்கள் கண்ணீரும் வறண்டுபோகும்.

 

© Copyright 2010 periyarpinju.com