ரயில் அறிவியல்

‘ரயில் என்ற தொடர் வண்டியே அறிவியல் கண்டு பிடிப்புதானே - அப்புறமென்ன தனியே அறிவியல் ரயில்’ என்று கேட்கத் தோன்றுகிறதா?
காரணம் இருக்கிறது. எந்த அறிவியல் கண்டுபிடிப்பாக இருந்தாலும், அதை முதலில் பயன்படுத்தத் தயாராக இருப்பது அறிவியலுக்குசற்றும் தொடர்பில்லதா மூடம்நம்பிக்கை வியாபாரிகள்தான். சபரிமலைக்கு சிறப்பு ரயில், திருப்பதிக்கு சிறப்பு ரயில் என்று மூடநம்பிக்கை ரயில்கள் ஆங்காங்கு திரிவதால் அறிவியல் ரயில் என்று இதனை அழுத்திச் சொல்ல வேண்டும். சரி, என்ன புதிதாய் இந்த அறிவியல் ரயில்?
இந்திய - ஜெர்மனிய கூட்டு முயற்சியாக இந்தியாவெங்கும் வலம் வந்துகொண்டிருக்கிறது இந்த ரயில். சுமார் 15000 கிலோ மீட்டர்கள் பயணித்து 57 நகரங்களுக்கு செல்லவிருக்கிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு அக்டோபர் 30 அன்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும், ஜெர் மன் சார்பில் அங்கெலா மார்க்கெலும் டில்லி யில் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.

மேலும்...


தமிழறிஞர்

உலக மொழிகளில் மூத்தது தமிழ்; மிகவும் தென்மைக் காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது; திராவிடத்திற்குத் தாயாகவும் ஆரியத்திற்கு மூலமாகவும் விளங் குவது; கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம் உள்ளிட்டவைகளுக்குத் தன் சொற்கள் பலவற்றை அளித்தது - எனும் உண்மைகளை நிலைநாட்டியவர், மொழி ஞாயிறு தேவநேயப் பாவணர் ஆவார். தமிழின் வேர்ச்சொல் வளத்தையும் செழுமையையும் சுட்டிக்காட்டி, அதன் வளர்ச்சிக்கான வழியையும் அவரே காட்டியுள்ளார்.

மேலும்...

பாட்டுக்கதை

மச்சு வீட்டு திண்ணையிலே
மாலைநேர வேளையிலே
அச்சம் இன்றி ஒரு கிளியும்
அழகாய் பறந்து அமர்ந்தது

தச்சு மரச்சட்டத்திலே
சன்னல் வைத்த கூண்டுக்குள்
“கீச்சு கீச்சு” என்றுமே
கிளியும் ஒன்று கத்தியது

மேலும்...


அறிவு விளையாட்டு

கேரம் விளையாட்டில் உலகச் சாம்பி யன் ஆகியிருக்கிறார் ஒரு தமிழ்ப் பெண். சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த இருதயராஜ் என்கிற ஏழைத் தொழிலாளி யின் மகள்தான் இச்சாதனையைப் படைத்தி ருக்கிறார். அந்த 23 வயது இளம்பெண்ணின் பெயர் இளவழகி.

மேலும்...

உலக அதிசயம்

அமெரிக்காவின் அடையாளங்களுள் ஒன்றாக 120 வருடங் களுக்கும் மேலாக காட்சி தரும் சுதந்திர தேவி சிலையைப் பார்த்தி ருப்பீர்களே? ஒரு கையில் விளக்கைத் தூக்கிப் பிடித்தபடி, இன் னொரு கையில் புத்தகம் ஏந்திய படி தலையில் கிரீடத்துடன் நிற்கும் அந்த பிரம்மாண்டமான உருவத்தைப் பார்த்தாலே மகிழ்ச்சி வரும் அல்லவா?

மேலும்...

குழந்தைகள் சினிமா

நடிப்பு மனித குலத்தின் அடிப்படைக் கலைகளில் ஒன்று. ஆதி மனித இனம் வேறு வகையான விலங்கு வருவதை அதன் பாவனைகளைப் போல நடித்துக் காட்டத் தொடங்கியதிலிருந்தே இதன் வரலாறு தோன்றுகிறது. போலச் செய்தல் மட்டும் நடிப்பல்ல. நடிகர், தன்னை நடிக்கும் கதா பாத்திரத்தோடு இணைந்து

மேலும்...


திருக்குறள் மார்கழி

திருக்குறள் மார்கழி விழா ஊர்வ லத்தை கடந்த 14 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி வருகிறார் திருக் குறள் தூதர் இரா. வரலட்சுமி. உலகத் திருக்குறள் மைய விருகம்பாக்கம

மேலும்...

அறிவியல் ஆய்வு

தேவையான பொருட்கள்
புனல், ப்ளாஸ்டிக் பந்து.
செய்முறை :
புனலின் உள்ளே பந்தை வைத்து புனலின் நீண்ட சிறிய துளை உள்ள பகுதியை வாயில் வைத்துக் கொள்ளவும்

மேலும்...