தமிழறிஞர்
இயல் இசை நாடகம் எனும் மூன்றில், இயல் உரைநடையைக் குறிக்கும். உரை நடைக்கு ஈர்ப்பை - கவர்ச்சியை - அளித்தார்; எளிமையும் தெளிவும் இனிமையும் கொண்ட நடையில் பயன் நிறைந்த செய்திகளையும், கருத்து களையும் கற்கண்டாய்க் கொடுத்தார்; தம் எழுத்துகளைக் கொண்டு இளைஞர்தம் உள்ளங்களில் ஆட்சி செய்தார். அவர்தாம், டாக்டர் மு.வ. எனத் தமிழ் உலகுக்கு அறிமுகமான அறிஞர் மு.வரதராசனார் ஆவார்.
பிறப்பு - கல்வி:
திருப்பத்தூர் எனும் பெயரில் நன்கு அறியப்பட்ட இரண்டு ஊர்கள் தமிழகத்தில் உண்டு; ஒன்று தென்பகுதியில் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறது. மற்றொன்று
மேலும்...
|
அறிந்து கொள்ளுங்கள்
1989 நவம்பர் மாதம் குழந்தைகள் தனித்துவம் வாய்ந்தவர்கள் என்பதால் குழந்தை உரிமைகள் மீதான உடன்படிக்கையை அய்.நா. சபை அறிவித்தது.
54 சரத்துக்களை உள்ளடக்கிய இந்த உடன்படிக்கையில் கூறப்பட்டிருக்கும் குழந்தை உரிமைகள் அனைத்தும் மனித உரிமைகளாகும்.
1992 டிசம்பர் மாதம் நம் நாடும், அய்.நா. உடன்படிக்கையில் கையொப்பமிட்டு நம் குழந்தைகளுக்கு உரிமைகளை வழங்கப் பொறுப்பேற்றது.
குழந்தைகள் என்பவர் யார் என்பதற்கு அய்.நா. கொடுத்துள்ள விளக்கம்.
குழந்தைகள் என்பவர்கள், ஜாதி, மதம், பால், மொழி, சொத்து, நிறம், பிறப்பு, ஊனம் போன்ற எவ்வித வேறுபாடுகளுமின்றி 18 வயதிற்குட்பட்ட அனைவரும் குழந்தைகள்தான்.
மேலும்...
|