செப்டம்பர் 2008 மலர் 5 இதழ் 09

அறிவுச்சுட்டியின் அதிரடி

மாணவர்: அய்யா, பரோல் என்றால் என்ன?
ஆசிரியர்: சிறையிலுள்ள கைதியை தண்டனைக் காலத்தில் ஒரு நாள் போலீஸ் காவலில் வெளியே கொண்டு வருவதற்கு பரோல் என்று பெயர்.
மாணவர்: வீதி உலா என்றால் என்ன?
ஆசிரியர்: ஆண்டுக்கு ஒரு முறை கோயிலிலுள்ள கடவுள் / கடவுளச்சி விக்ரஹத்தை போலீஸ் காவலுடன் வீதி வழியே எடுத்து செல்வதற்கு வீதி உலா என்று கூறுவர்.
மாணவர்: ஓஹோ... அதனால் தான் சிறைச்சாலை காம்பவுண்டு சுவரும், கோயில் மதில் சுவரும் மிக உயரமாக உள்ளதா? யாரும் தப்பிவிடாமல் இருப்பதற்கு!

- ஆர்.டி. மூர்த்தி, திருச்சிராப்பள்ளி