குறுக்கெழுத்துப் போட்டி | ||||
|
கேள்விகள் இடமிருந்து வலம் 1. பிப்ரவரி 3 ____ அண்ணா நினைவு தினம் (5) 3. “ ____ நடுங்கிடு தம்பி -_ கெட்ட கோயிலென்றால் ஒரு காதத்தில் ஓடு’’ என்றார் பாவேந்தர் பாரதிதாசன் (2) 5. மாங்காயை காயவைத்து வற்றலாக்கி ____ ஊறுகாய் செய்யலாம் (3) 6. புரட்சியாளர் ஹோசிமின் பிறந்த நாடு ____(5) 7. ____ விலிருந்து செய்யப்படும் உணவுகளைத் தவிர்ப்பது நலம்(2) 10. இந்தச் சூதாட்ட விற்பனை தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது (4) 12. “விடு ____’’ குழந்தைகளின் அறிவைக் கூர்மைப்படுத்தும் (2) 13. தவறுகளைச் ____ டிக் காட்டினால் திருத்திக் கொள்ள வேண்டும் (2) 14. அம்மாவின் சமையலறையில் தாளிக்கப் பயன்படும் பொருள் _____ (3) 16. “____ K. சம்பந்தம்” நடிகர் கமல் நடித்த திரைப்படம் (4) 17. “பின் ____” அமெரிக்க இராணுவத்தால் -சுட்டுக் கொல்லப்பட்டார் (3) மேலிருந்து கீழ்: 1. ஜனநாதன் இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்த திரைப்படம் (4) 2. புழுக்கத்தைப் போக்க நம் தாத்தாக்கள் பயன்படுத்திய அந்தக்கால கை ____ (கீழிருந்து மேலாக) (3) 3. சென்னையில் ஓடும் ஆறு(3) 4. “____ மூஞ்சியாக இருக்கக் கூடாது (2) 5. “1929இல் முதல் சுயமரியாதை ____ செங்கல்பட்டில் நடந்தது. (3) 8. குழந்தைகளை தூங்கவைக்கப் பாடும் பாடல் ____(4) 9. புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை; ____க்கப்படுகிறார்கள் (2) 11. சென்னை மாநகராட்சி ____ மாளிகையில் செயல்படுகிறது (4) 12. இந்த ஆண்டு மார்கழியில் தமிழகம் முழுவதும் ____ கொட்டித் தீர்த்தது (4) 13. சர்க்கரை ____ ஆங்கிலத்தில் (3) 15. “____ பகாவலி.” எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படம்(2). - பெரியார் குமார், இராசபாளையம் குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் ‘பெரியார் பிஞ்சு’ முகவரிக்கு அஞ்சலிலோ, This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்ற மின்னஞ்சலுக்கோ, அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம். பரிசுகளை வெல்லலாம்!
|