Home இசைப்போம் வாரீர்!
ஞாயிறு, 04 ஜூன் 2023

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
சிறார் பாடல் சிறார் பாடல் வண்டி, நடைவண்டி - அது அந்த வயசுல - எனக்குவாங்க வேணும் மிதிவண்டி இந்த வயசுல.உயரம் பார்த்து வாங்கணும் காலைத் தூக்கி போடணும்தட்டுத் தடுமாறியே... மேலும்
நினைவில் நிறுத்துவோம் நினைவில் நிறுத்துவோம் சிகரம் மண்டை உடைந்து சாலையில் கிடந்த அந்த நபர் சற்று நேரத்திற்கு முன் ஸ்கூட்டரில் வந்தவர். தன் வீட்டிற்குப் பக்கத்துத் தெருவிலுள்ள கடைக்க... மேலும்
உலக நாடுகள் வரிசை : லாவோஸ் உலக நாடுகள் வரிசை : லாவோஸ் அமைவிடமும் எல்லையும்* தென் அரைக்கோளத்தில் தென் கிழக்காசி யாவில் அமைந்துள்ள நாடு. அட்சக்கோடுகள் 14o மற்றும் 23oN (ஒரு சிறிய பகுதி 14oக்கு த... மேலும்
கதை கேளு... கதை கேளு...கூலிங் க்ளாஸ் குணாளன் கதை கேளு... கதை கேளு...கூலிங் க்ளாஸ் குணாளன் குணாளனுக்கு அது என்ன என்று புரியவில்லை. குணாளன் ஒரு கரடிக்குட்டி. இளம் பழுப்பு நிறத்தில் இருந்தது. அது ஒரு மரத்தின் உச்சியில் அமர்ந்து இரு... மேலும்
அறிவியல் : அய்புலன்கள் மட்டும் தானா? கூடும் எண்ணிக்கை அறிவியல் : அய்புலன்கள் மட்டும் தானா? கூடும் எண்ணிக்கை ப. மோகனா அய்யாதுரை மனிதனின் உடலில் புலன் உறுப்புகள் என்று கேட்டாலே நம் நினைவிற்கு வருவது அய்ந்து தான். அவை கண், காது, மூக்கு, வாய் மற்றும... மேலும்
ஓர் எழுத்து பல பொருள் ஓர் எழுத்து பல பொருள் ஆங்கில எழுத்து ரி என்றவுடன் உங்கள் நினைவில் வருவது என்ன? என்ற கேள்விக்கு பள்ளி மாணவர்கள் சிலரின் பதில்கள் இவை. அவரவர் படிப்புக்கேற்பவும் ப... மேலும்
இசைப்போம் வாரீர்!
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

எரிமலை எப்படிப் பொறுக்கும்?

Scale : A minor
பாடல்: கவிப்பேரரசு வைரமுத்து
இசை: சங்கர் - கணேஷ்
படம்: சிவப்பு மல்லி
இசைக் குறிப்பு: விஜய்பிரபு

பல்லவி
எரிமலை எப்படிப் பொறுக்கும்?
/பபபப / பாபப / தத தா...../
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்
/த / பத தப/ ப கக / ரிரி கா.../
எரிமலை எப்படிப் பொறுக்கும்
/பபபப / பாபப / தத தா...../
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்
/த / பத தப/ ப கக / ரிரி கா.../
ரத்தச் சாட்டை எடுத்தால்
/பாப / பாப. / தத தா..../
கையை நெறிக்கும் விலங்கு தெறிக்கும்
/பாப /நிநிநி / ததத./ தப பா..../
நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
/பா/ மப / காகக/ கா.../
இனி அழுதால் வராது நீதி
/பப/மம பா.../ காரிக / ரீச.../
(எரிமலை எப்படிப் பொறுக்கும்)


சரணம் 1
ரத்தம் இங்கே வேர்வையாகச் சொட்டி விட்டது
/பபபப / மபபபாப / மாபமகக /
உயிர் வற்றி விட்டது
/ பப/ மாப / மாகக.../
காலம் இங்கே ஊமைக் கையைக்
/பபபப/மபபபாப /
கட்டி விட்டது கண்ணீர் சுட்டு விட்டது
/மாபமகக/ பப/ மாப / மாகக.../
ரத்தம் இங்கே வேர்வையாகச் சொட்டி விட்டது
/பபபப / மபபபாப / மாபமகக /
உயிர் வற்றி விட்டது
/ பப/ மாப / மாகக.../
காலம் இங்கே ஊமைக் கையைக்
/பபபப /மபபபாப /
கட்டி விட்டது கண்ணீர் சுட்டு விட்டது
/மாபமகக / பப/ மாப / மாகக.../
ஏறு பிடித்தவர் இருமி இளைத்தவர்
/காரி / மமம ம / காரி/ மமம ம../
வேர்வை விதைத்தவர் வெய்யிலில் அறுத்தவர்
/காரி / மமம ம/ ககாரி / மமம ம./
ரத்தப் பொட்டு வைத்துக் கொண்டால்
/பப / நிநி /ததபப/
தர்மங்கள் தூங்காது
/பாபாப / பாபா ப/
(எரிமலை எப்படிப் பொறுக்கும்)
மே தினம் உழைப்பவர் சீதனம் (நீலீஷீக்ஷீus) - 2
/சாபச / சச சாச  / சாபச /

சரணம் 2
எழுதிய படிதான் நடக்கும் எல்லாம்
/பபபப/ மபப / மபபநிதாபா..../
விதி வசம் என்பதை விட்டு விடு
/பதபம/ மபமக/ கககக/
இளமை உன் தோள்களில் இருக்கும் போதே
/ பபப / ம / மபபப / மபபநிதாபா..../
எது நிசம் என்பதை எட்டி விடு
/பதபம/ மபமக/ கககக/
காலம் புரண்டு படுக்கும்
நீத / பபப / மகமா.../
நம் கண்ணீர்த் துளியைத் துடைக்கும்
/க/ ரிகம / கரிக/ ரிச சா...../
எழுதிய படிதான் நடக்கும் எல்லாம்
/பபபப/ மபப / மபபநிதாபா..../
விதி வசம் என்பதை விட்டு விடு
/பதபம/ மபமக/ கககக/
இளமை உன் தோள்களில் இருக்கும் போதே
/ பபப ம மபபப / மபபநிதாபா..../
எது நிசம் என்பதை எட்டி விடு
/பதபம/ மபமக/ கககக/
காலம் புரண்டு படுக்கும்
/நீத / பப ப/ மகமா../
நம் கண்ணீர்த் துளியைத் துடைக்கும்
/க/ ரிகம / கரிக/ ரிச சா...../
காலம் புரண்டு படுக்கும்
/நீத / பப ப/ மகமா../
நம் கண்ணீர்த் துளியைத் துடைக்கும்
/க/ ரிகம / கரிக/ ரிச சா...../
(எரிமலை எப்படிப் பொறுக்கும்)
மே தினம் உழைப்பவர் சீதனம் (chorus) - 2
/சாபச / சச சாச  / சாபச /

சரணம் 3
ஏழை வர்க்கம் வேர்வைக்குள்ளே
/பபபப/ மபபாப /
முத்துக்குளிக்கும் பின்பு செத்துப் பிழைக்கும்
/மபமக க.../ பப / மப /மக க.../
உழவன் வீட்டுத் தேனும் கூட
/பபப பப / மப/ பாப /
உப்புக் கரிக்கும் அதில் கண்ணீர் மிதக்கும்
/மப மக க.../ பப/ மப/மக க.../
செருப்பென உழைத்தவர் வரப்பென இளைத்தவர்
/கக கரி/மம மரி / கக கரி/மம மரி
சுடச் சுட அழுதவர் அடிக்கடி இறந்தவர்
/கக கரி/மம மரி / கக கரி/மம மரி
வெற்றிச் சங்கு ஊதும் போது
/மமநிநி/ ததபம /
தர்மங்கள் தூங்காது
/ பாபப / பா பப/
(எரிமலை எப்படிப் பொறுக்கும்)
மே தினம் உழைப்பவர் சீதனம் (chorus) - 2
/சாபச / சச சாச  / சாபச /

Share
 

முந்தைய மாத இதழ்

உழவரை  மதிப்போம்! உழவரை மதிப்போம்! கோழி கூவும் நேரத்தில்கூழைச் சிறிது அருந்தியபின்மேழி தன்னை ஏந்திடுவார்மேன்மை நிறைந்த நல்லுழவர்!ஏரைப் பூட்டி உழுததன்பின்ஏற்றம் இறைத்தே நீர்ப... மேலும்
படித்தீர்களா பெரியார் தாத்தா படித்தீர்களா பெரியார் தாத்தா பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே,தோழர் அருண்.மோ அவர்கள் தனது 6 வயது மகன் மகிழ் மாறனுக்கு கதைகளைச் சொல்லி தூங்க வைக்கும் பழக்கத்தோடு, அதில் ... மேலும்
கோமாளி மாமா-32 கோமாளி மாமா-32 முடியும்! மு.கலைவாணன் விடுமுறை நாளில்... தோட்டத்தில் கதை சொல்லும் கோமாளி மாமா. முதல் ஆளாக தோட்டத்திற்கு வந்துவிட்டார். கதை கேட்க வரும் ம... மேலும்
விண்ணியல் விண்ணியல் நிலவில் குடியேறும் நாள் தொலைவில் இல்லை? சரவணன் ராஜேந்திரன்   மனிதர்களை நிலவிற்குகொண்டு செல்லும் ஆர்ட்டெமிஸ்-1 திட்டம் வெற்றி.நாம் படித்... மேலும்
வாழ்வியல் : குடும்பத்திருக்கான நேரம் வாழ்வியல் : குடும்பத்திருக்கான நேரம் மரகதமணி உறவுகளை உருவாக்குவதற்கும் வலுப்படுத்து-வதற்கும் செல்போன்கள், தொலைக்காட்சி, கணினி, வீடியோ கேம், மடிக்கணினி போன்ற குறுக்கீடுகள் இல்... மேலும்
நினைவில் நிறுத்துவோம் : ஆசிரியர் தாத்தாவின் அளுமைத் திறன் நினைவில் நிறுத்துவோம் : ஆசிரியர் தாத்தாவின் அளுமைத் திறன் சிகரம் பிஞ்சுகள் நெஞ்சில் நிறுத்த வேண்டிய, வளர்த்துக் கொள்ள வேண்டிய முதன்மையான ஆற்றல் ஆளுமை. ஆளுமை என்னும் தமிழ்ச் சொல்லிற்கு இணையான ஆங்க... மேலும்