Home பரிசு வேண்டுமா?
வியாழன், 30 மார்ச் 2023

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
சிறார் பாடல் சிறார் பாடல் வண்டி, நடைவண்டி - அது அந்த வயசுல - எனக்குவாங்க வேணும் மிதிவண்டி இந்த வயசுல.உயரம் பார்த்து வாங்கணும் காலைத் தூக்கி போடணும்தட்டுத் தடுமாறியே... மேலும்
நினைவில் நிறுத்துவோம் நினைவில் நிறுத்துவோம் சிகரம் மண்டை உடைந்து சாலையில் கிடந்த அந்த நபர் சற்று நேரத்திற்கு முன் ஸ்கூட்டரில் வந்தவர். தன் வீட்டிற்குப் பக்கத்துத் தெருவிலுள்ள கடைக்க... மேலும்
உலக நாடுகள் வரிசை : லாவோஸ் உலக நாடுகள் வரிசை : லாவோஸ் அமைவிடமும் எல்லையும்* தென் அரைக்கோளத்தில் தென் கிழக்காசி யாவில் அமைந்துள்ள நாடு. அட்சக்கோடுகள் 14o மற்றும் 23oN (ஒரு சிறிய பகுதி 14oக்கு த... மேலும்
கதை கேளு... கதை கேளு...கூலிங் க்ளாஸ் குணாளன் கதை கேளு... கதை கேளு...கூலிங் க்ளாஸ் குணாளன் குணாளனுக்கு அது என்ன என்று புரியவில்லை. குணாளன் ஒரு கரடிக்குட்டி. இளம் பழுப்பு நிறத்தில் இருந்தது. அது ஒரு மரத்தின் உச்சியில் அமர்ந்து இரு... மேலும்
அறிவியல் : அய்புலன்கள் மட்டும் தானா? கூடும் எண்ணிக்கை அறிவியல் : அய்புலன்கள் மட்டும் தானா? கூடும் எண்ணிக்கை ப. மோகனா அய்யாதுரை மனிதனின் உடலில் புலன் உறுப்புகள் என்று கேட்டாலே நம் நினைவிற்கு வருவது அய்ந்து தான். அவை கண், காது, மூக்கு, வாய் மற்றும... மேலும்
ஓர் எழுத்து பல பொருள் ஓர் எழுத்து பல பொருள் ஆங்கில எழுத்து ரி என்றவுடன் உங்கள் நினைவில் வருவது என்ன? என்ற கேள்விக்கு பள்ளி மாணவர்கள் சிலரின் பதில்கள் இவை. அவரவர் படிப்புக்கேற்பவும் ப... மேலும்
பரிசு வேண்டுமா?
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

பெரியார் குமார்



இடமிருந்து வலம்
1. சென்னை மாகாணத்திற்குத் .................. எனப் பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள் பிப்.3 (5)
4. சேட்டை ............... (வேறு சொல்) (4)
6. நீராவியில் வேகும் சுவையான உணவு ............. .(3)
7. எகிப்து நாட்டின் ................. மிடுகள் உலக அதிசயம்(2)
9. சாம்பார், ................. மோர் (3)
11. தமிழர்களின் உரிமைக் ............... தந்தை பெரியார் (திரும்பியுள்ளது) (4)
13. திராவிட மாடல் ................ என்றால் எரிகிறது ஆரியத்திற்கு (3)
14. “................. வுக்காகக் காத்திருக்கிறேன்’’ பாபாசாகேப் அம்பேத்கர் நூல் (2)
16. “................... பில்லா, கில்லாடி ராங்கா’’ ஒரு தமிழ்த் திரைப்படம்
17. .................... பிஸ்தா சத்துப்பொருள் (3)
18. ................ லஹரி, பிரபல இந்தி இசையமைப்பாளர்(3)
20. சக்தி உள்ள ................... க்குக் கதவு எதற்கு? பூட்டு எதற்கு? (2)
மேலிருந்து கீழ்
1. சலிப்பும் ஓய்வும் தற்கொலைக்குச் சமமென்றார்................... பெரியார் (3)
3. அறிஞர் அண்ணா எழுதினார்.................. க்கு கடிதங்கள் (3)
5. தந்தை பெரியார் நடத்திய ஏடுகளில் ஒன்று................... (4)
8. சட்டமேதை ................... டாக்டர் அம்பேத்கர் (5)
15. அஞ்சல் ....................... (வேறு சொல்) (3)
கீழிருந்து மேல்:
6. வள்ளுவம் தன்னை உலகினுக்கே தந்து வான் ..................... கொண்ட தமிழ்நாடு(3)
10. கபடி - வேறு சொல் ....................... (4)
12. வைட்டமின் ‘ஏ’ நிறைந்த காய் ......................... (3)
13. ....................... ஆத்மி கட்சித்  தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால்(2)
14. வெற்றி (ஆங்கிலத்தில்) ......................... (2)
19. குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் பிறப்பிக்கும்............... வாரண்ட் (2)
20. ................. அசோகச் சக்கரவர்த்தி (4)

 

Share
 

முந்தைய மாத இதழ்

உழவரை  மதிப்போம்! உழவரை மதிப்போம்! கோழி கூவும் நேரத்தில்கூழைச் சிறிது அருந்தியபின்மேழி தன்னை ஏந்திடுவார்மேன்மை நிறைந்த நல்லுழவர்!ஏரைப் பூட்டி உழுததன்பின்ஏற்றம் இறைத்தே நீர்ப... மேலும்
படித்தீர்களா பெரியார் தாத்தா படித்தீர்களா பெரியார் தாத்தா பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே,தோழர் அருண்.மோ அவர்கள் தனது 6 வயது மகன் மகிழ் மாறனுக்கு கதைகளைச் சொல்லி தூங்க வைக்கும் பழக்கத்தோடு, அதில் ... மேலும்
கோமாளி மாமா-32 கோமாளி மாமா-32 முடியும்! மு.கலைவாணன் விடுமுறை நாளில்... தோட்டத்தில் கதை சொல்லும் கோமாளி மாமா. முதல் ஆளாக தோட்டத்திற்கு வந்துவிட்டார். கதை கேட்க வரும் ம... மேலும்
விண்ணியல் விண்ணியல் நிலவில் குடியேறும் நாள் தொலைவில் இல்லை? சரவணன் ராஜேந்திரன்   மனிதர்களை நிலவிற்குகொண்டு செல்லும் ஆர்ட்டெமிஸ்-1 திட்டம் வெற்றி.நாம் படித்... மேலும்
வாழ்வியல் : குடும்பத்திருக்கான நேரம் வாழ்வியல் : குடும்பத்திருக்கான நேரம் மரகதமணி உறவுகளை உருவாக்குவதற்கும் வலுப்படுத்து-வதற்கும் செல்போன்கள், தொலைக்காட்சி, கணினி, வீடியோ கேம், மடிக்கணினி போன்ற குறுக்கீடுகள் இல்... மேலும்
நினைவில் நிறுத்துவோம் : ஆசிரியர் தாத்தாவின் அளுமைத் திறன் நினைவில் நிறுத்துவோம் : ஆசிரியர் தாத்தாவின் அளுமைத் திறன் சிகரம் பிஞ்சுகள் நெஞ்சில் நிறுத்த வேண்டிய, வளர்த்துக் கொள்ள வேண்டிய முதன்மையான ஆற்றல் ஆளுமை. ஆளுமை என்னும் தமிழ்ச் சொல்லிற்கு இணையான ஆங்க... மேலும்