Home பரிசு வேண்டுமா?
வியாழன், 30 மார்ச் 2023

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
சிறார் பாடல் சிறார் பாடல் வண்டி, நடைவண்டி - அது அந்த வயசுல - எனக்குவாங்க வேணும் மிதிவண்டி இந்த வயசுல.உயரம் பார்த்து வாங்கணும் காலைத் தூக்கி போடணும்தட்டுத் தடுமாறியே... மேலும்
நினைவில் நிறுத்துவோம் நினைவில் நிறுத்துவோம் சிகரம் மண்டை உடைந்து சாலையில் கிடந்த அந்த நபர் சற்று நேரத்திற்கு முன் ஸ்கூட்டரில் வந்தவர். தன் வீட்டிற்குப் பக்கத்துத் தெருவிலுள்ள கடைக்க... மேலும்
உலக நாடுகள் வரிசை : லாவோஸ் உலக நாடுகள் வரிசை : லாவோஸ் அமைவிடமும் எல்லையும்* தென் அரைக்கோளத்தில் தென் கிழக்காசி யாவில் அமைந்துள்ள நாடு. அட்சக்கோடுகள் 14o மற்றும் 23oN (ஒரு சிறிய பகுதி 14oக்கு த... மேலும்
கதை கேளு... கதை கேளு...கூலிங் க்ளாஸ் குணாளன் கதை கேளு... கதை கேளு...கூலிங் க்ளாஸ் குணாளன் குணாளனுக்கு அது என்ன என்று புரியவில்லை. குணாளன் ஒரு கரடிக்குட்டி. இளம் பழுப்பு நிறத்தில் இருந்தது. அது ஒரு மரத்தின் உச்சியில் அமர்ந்து இரு... மேலும்
அறிவியல் : அய்புலன்கள் மட்டும் தானா? கூடும் எண்ணிக்கை அறிவியல் : அய்புலன்கள் மட்டும் தானா? கூடும் எண்ணிக்கை ப. மோகனா அய்யாதுரை மனிதனின் உடலில் புலன் உறுப்புகள் என்று கேட்டாலே நம் நினைவிற்கு வருவது அய்ந்து தான். அவை கண், காது, மூக்கு, வாய் மற்றும... மேலும்
ஓர் எழுத்து பல பொருள் ஓர் எழுத்து பல பொருள் ஆங்கில எழுத்து ரி என்றவுடன் உங்கள் நினைவில் வருவது என்ன? என்ற கேள்விக்கு பள்ளி மாணவர்கள் சிலரின் பதில்கள் இவை. அவரவர் படிப்புக்கேற்பவும் ப... மேலும்
பரிசு வேண்டுமா?
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

பெரியார் குமார்


இடமிருந்து வலம்
1. “படி படி படி காலையில்படி கடும்பகல்படி மாலையிரவு பொருள்படும்படி படிபடிபடி’’ என்ற .................. பாரதிதாசன் பிறந்தநாள் ஏப்ரல் (5)
3. நீராவி ரயில் எஞ்ஜினில் ..................... வெனபுகை வரும் (2)
5. முட்டுச் ................. (3)
6. சென்னை மக்களின் குடிநீர்த் தேவையை ............. ஏரி பூர்த்தி செய்கிறது (திரும்பியுள்ளது) (3)
8. .................... உணவு ஆரோக்கியமானது (3)
9. தமிழ்நாடு முழுவதும் போக்குவரவு வசதிக்காக மேம் ............... கட்டியவர் முத்தமிழறிஞர் கலைஞர். திரும்பியுள்ளது(3)
10. முட் ................. களின் அருகில் குழந்தைகள் செல்லக்கூடாது (திரும்பியுள்ளது) (3)
12. காலையில் சூடாக ஒரு ................... குடிப்பது பலருக்கு உற்சாகம் தரும் (2)
13. “மெய்ப்பொருள் ............................. பகுதறிவு’’ - (குறள் திரும்பியுள்ளது) (2)
14. அரசு ...................... நிறுவனங்களும் வேலை வாய்ப்பை வழங்குகின்றன (2)
16. நீலகிரி மாவட்டத்தில் ................... பழங்குடியின் மக்கள் வசிக்கின்றனர் (3)
17. விளையாட்டு (ஆங்கிலத்தில்) ................... (2)
18. வீடுகளில் தரையில் பதிக்கும் விலையுயர்ந்த கல் கிரா .................... (திரும்பியுள்ளது) (2)
19. துணிகளில் அழுக்குப் போக ................................... போட்டுத் துவைக்க வேண்டும் (3)

மேலிருந்து கீழ்:
1. மூவேந்தர்கள் சேரர், சோழர், ............. (5)
2. “ஊன்றிவரும் ........... சற்று நடுங்கக்கூடும்; உள்ளத்தின் உரத்தினிலே நடுக்கமில்லை’’ தந்தை பெரியார் பற்றி கண்ணதாசன் எழுதிய வரிகள்(2)
3. உட்கார் (வேறு சொல்) ................. (3)
4. தமிழ் நவீனச் சிறுகதை இலக்கிய முன்னோடி ..................... அவர்கள் ஏப்.25இல் கடலூரில் பிறந்தார்.
5. உடன்பிறப்பு ............... தரன் (2)
7. பழங்காலத் துறைமுக நகரம் ................... (5)
9. ஏப்.14இ-ல் பிறந்தார் சட்டமேதை .................. அம்பேத்கர் (5)
11. குற்றம் செய்தவர்களுக்குத் ................. உறுதி (4)
15. இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ................. (கீழிலிருந்து மேலாக) (3)
16. குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள மொகல் ................... டம் அண்மையில் “அமரித் உத்யன்’’ எனப் பெயர் மாற்றப்பட்டது. (2)

Share
 

முந்தைய மாத இதழ்

உழவரை  மதிப்போம்! உழவரை மதிப்போம்! கோழி கூவும் நேரத்தில்கூழைச் சிறிது அருந்தியபின்மேழி தன்னை ஏந்திடுவார்மேன்மை நிறைந்த நல்லுழவர்!ஏரைப் பூட்டி உழுததன்பின்ஏற்றம் இறைத்தே நீர்ப... மேலும்
படித்தீர்களா பெரியார் தாத்தா படித்தீர்களா பெரியார் தாத்தா பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே,தோழர் அருண்.மோ அவர்கள் தனது 6 வயது மகன் மகிழ் மாறனுக்கு கதைகளைச் சொல்லி தூங்க வைக்கும் பழக்கத்தோடு, அதில் ... மேலும்
கோமாளி மாமா-32 கோமாளி மாமா-32 முடியும்! மு.கலைவாணன் விடுமுறை நாளில்... தோட்டத்தில் கதை சொல்லும் கோமாளி மாமா. முதல் ஆளாக தோட்டத்திற்கு வந்துவிட்டார். கதை கேட்க வரும் ம... மேலும்
விண்ணியல் விண்ணியல் நிலவில் குடியேறும் நாள் தொலைவில் இல்லை? சரவணன் ராஜேந்திரன்   மனிதர்களை நிலவிற்குகொண்டு செல்லும் ஆர்ட்டெமிஸ்-1 திட்டம் வெற்றி.நாம் படித்... மேலும்
வாழ்வியல் : குடும்பத்திருக்கான நேரம் வாழ்வியல் : குடும்பத்திருக்கான நேரம் மரகதமணி உறவுகளை உருவாக்குவதற்கும் வலுப்படுத்து-வதற்கும் செல்போன்கள், தொலைக்காட்சி, கணினி, வீடியோ கேம், மடிக்கணினி போன்ற குறுக்கீடுகள் இல்... மேலும்
நினைவில் நிறுத்துவோம் : ஆசிரியர் தாத்தாவின் அளுமைத் திறன் நினைவில் நிறுத்துவோம் : ஆசிரியர் தாத்தாவின் அளுமைத் திறன் சிகரம் பிஞ்சுகள் நெஞ்சில் நிறுத்த வேண்டிய, வளர்த்துக் கொள்ள வேண்டிய முதன்மையான ஆற்றல் ஆளுமை. ஆளுமை என்னும் தமிழ்ச் சொல்லிற்கு இணையான ஆங்க... மேலும்