இசைப்போம் வாரீர்! துன்பம் நேர்கையில் |
|
Scale : D பாடல்: புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் இசை: ஆர்.சுதர்சனம் படம்: ஓர் இரவு (இந்தப் பாடலின் இசைக்குறிப்பு மிக நுணுக்கமானது என்பதால், குழந்தைகள் வாசிக்க ஏதுவாக எளிமைப் படுத்தித் தரப்பட்டுள்ளது.)

இசைக்குறிப்பு: விஜய் பிரபு
பல்லவி துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ /பபபகபமக /ரிமகபரிநிச / கின்பம் சேர்க்க மாட்டாயா? - எமக் / நிசரீரி / ரிபமாக /சச / இன்பம் சேர்க்க மாட்டாயா? - நல் / நிசரீரி / ரிபமாக அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ /கமபா.. நிச / நிசரி / நீதப / அல்லல் நீக்க மாட்டாயா? - கண்ணே /பாம காச / கா பா கா / பா...தம / அல்லல் நீக்க மாட்டாயா? /பாம காச / கா பா கா / 2
சரணம் 1 வன்பும் எளிமையும் சூழும்நாட்டிலே / மாமமநிதமப / பா..நிசாசச வன்பும் எளிமையும் சூழும்நாட்டிலே / மாமமநிதமப / பா..நிசாசச வாழ்வின் உணர்வு சேர்க்க - எம் /நீநிநி / நீநி சா..ரி / சா..நிதப/ வாழ்வின் உணர்வு சேர்க்க - நீ /மாபப / நீநி / நீதப / பா....ரி/ அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால் /ரி,மம / சாசச / நீநிதபமாகாரி/ ஆடிக் காட்ட மாட்டாயா? கண்ணே /மபம காச / கா..பா....சா / பததாம/ ஆடிக் காட்ட மாட்டாயா? /மபம காச /பாமா கா../
சரணம் 2 அறமிதென்றும் யாம் மறமிதென்றுமே / பபபபமாரீ கா / ரிமகசரீநிச / அறிகிலாதபோது - யாம் /நிசரிரிரிபமகாரி / நி / அறிகிலாதபோது - தமிழ் /நிசரிரிரிபமகாரி/ காரி/ இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல் /கமபசாச / சசநிசசச / ரீச / இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல் /கமபசாச / சசநிசசச / ரீச / இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ / மாபநீசரீரி சா.... / ச / இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ / பாநிசாச / நீ..தா..பா..தப / - பா அன்றை நற்றமிழ்க்கூத்தின் முறையினால் /ரி,மம / சாசச / நீநிதபமாகாரி/ ஆடிக் காட்ட மாட்டாயா? கண்ணே /மபம காச / கா..பா....சா / பததாம/ ஆடிக் காட்ட மாட்டாயா /மபம காச / பாமா கா../
|