பெரியார் குமார்

இடமிருந்து வலம் 1. சென்னை மாகாணத்திற்குத் .................. எனப் பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள் பிப்.3 (5) 4. சேட்டை ............... (வேறு சொல்) (4) 6. நீராவியில் வேகும் சுவையான உணவு ............. .(3) 7. எகிப்து நாட்டின் ................. மிடுகள் உலக அதிசயம்(2) 9. சாம்பார், ................. மோர் (3) 11. தமிழர்களின் உரிமைக் ............... தந்தை பெரியார் (திரும்பியுள்ளது) (4) 13. திராவிட மாடல் ................ என்றால் எரிகிறது ஆரியத்திற்கு (3) 14. “................. வுக்காகக் காத்திருக்கிறேன்’’ பாபாசாகேப் அம்பேத்கர் நூல் (2) 16. “................... பில்லா, கில்லாடி ராங்கா’’ ஒரு தமிழ்த் திரைப்படம் 17. .................... பிஸ்தா சத்துப்பொருள் (3) 18. ................ லஹரி, பிரபல இந்தி இசையமைப்பாளர்(3) 20. சக்தி உள்ள ................... க்குக் கதவு எதற்கு? பூட்டு எதற்கு? (2) மேலிருந்து கீழ் 1. சலிப்பும் ஓய்வும் தற்கொலைக்குச் சமமென்றார்................... பெரியார் (3) 3. அறிஞர் அண்ணா எழுதினார்.................. க்கு கடிதங்கள் (3) 5. தந்தை பெரியார் நடத்திய ஏடுகளில் ஒன்று................... (4) 8. சட்டமேதை ................... டாக்டர் அம்பேத்கர் (5) 15. அஞ்சல் ....................... (வேறு சொல்) (3) கீழிருந்து மேல்: 6. வள்ளுவம் தன்னை உலகினுக்கே தந்து வான் ..................... கொண்ட தமிழ்நாடு(3) 10. கபடி - வேறு சொல் ....................... (4) 12. வைட்டமின் ‘ஏ’ நிறைந்த காய் ......................... (3) 13. ....................... ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால்(2) 14. வெற்றி (ஆங்கிலத்தில்) ......................... (2) 19. குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் பிறப்பிக்கும்............... வாரண்ட் (2) 20. ................. அசோகச் சக்கரவர்த்தி (4)

|