தகவல் களஞ்சியம் | ||
|
வருங்கால இந்தியாவின் தூண்களாகிய இன்றைய மாணவர்களும் மடிக்கணியைப் (Laptop) பயன்படுத்தி தங்கள் அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள மத்திய அரசு ஆகாஷ் என்ற பெயரில் குறைந்த விலை மடிக்கணினியினை விற்பனை செய்து வருகிறது. ரூ.2,276 என்ற விலையில் 1 லட்சம் மடிக்கணினிகள் விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆகாஷ் 2 என்னும் பெயரில் ஆகாஷ் மடிக்கணினியைவிட கூடுதல் செயல்திறன்களை உள்ளடக்கி ரூ.1,500 என்ற விலையில் 10 லட்சம் மடிக்கணினிகள் வாங்க விண்ணப்பிக்கப்பட உள்ளன. கல்வி நிறுவனங்களுக்கு 50 சதவிகித மானியத்துடன் மடிக்கணினிகள் வழங்கப்பட இருப்பதால், கல்வி நிறுவனங்கள் ரூ.750 கட்டினால் மாணவர்களுக்கு இலவசமாகவே கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் அறிவித்துள்ளார். 7 கிலோ குழந்தை
சாதாரணமாகப் பிறக்கும் குழந்தையின் எடையைவிட இந்தக் குழந்தையின் எடை 2 மடங்கு அதிகமாகும். ஏற்கெனவே உள்ள கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளது இந்தப் பிஞ்சு. றீ
வளவளப்புத் தன்மையுடனும் உடையாத நிலையிலும் இருப்பதற்காக 4 வருடங்கள் வளர்ச்சியடைந்த இளம் மூங்கில்களைப் பயன்படுத்தியுள்ளார். செல்பேசி தயாரிக்கும் படிப்புப் படித்துவரும் இவர், அனைத்து மக்களின் கவனத்தையும் கவர்வதற்காக இந்தச் சாதனையைச் செய்ததாகக் கூறியுள்ளார். மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் மூங்கில் செல்பேசிகள் மக்கள் பயன்பாட்டுக்காக அறிமுகப்படுத்தப்பட உள்ளன. றீ
|