பெரியன கேட்கின் | |||
|
உலகின் மிகபெரிய சூரிய ஒளி மின் நிலையம் சூரிய-னின் கதிர்-கள் ஆற்-றல் மிக்-கவை. அதிலி-ருந்து மின் உற்ப-த்தி செய்ய-லாம் என்-பது அறிந்-ததே. சுற்றுச்-சூழ-லை மாசுபடுத்-தாத மின்-சார தயா-ரிப்பு இது. ஸ்பெ-யின் நாட்-டின் ஒல்--மிடிய சூரிய ஒளி மின் நிலையம்-தான் உலகின் மிகப்பெரியது. நம் தலை-முறைக்கு மாசில்-லா சுற்றுப்புறச் சூழலைக் கெடுக்-காத மின்சாரத்-தைக் கொடுக்க இவ்வளவு சூரிய வெப்-பம் கிடைக்-கும் நம் நாட்-டை முதன்மை நா-டாக்க இந்தியா-வில் மாண்புமிகு தலைமை அமைச்-சரும், மாண்பு-மிகு செல்வி ஜெயல-லிதா முதலமைச்-சரும் செய்தால் என்ன? பிஞ்சுகளின் கேள்வி. தாய்க்கு நிகர்தான் தாய்மொழி அதை ம. கவிக்கருப்பையா எம்.ஏ., பெரியகுளம். அத்தி பூக்குமா? அத்தி பூத்த மாதிரி என்று சொல்வார்கள். அப்ப அத்திப் பழங்கள் எப்படிக் கிடைத்-திருக்கின்றன என்றெல்லாம் சந்தேகம் எழும்பும். ஒரு மரம் பூக்காமல் காய் ஏது கனி ஏது. அத்தி மரமும் பூக்கத்தான் செய்கிறது. அந்தப் பூக்கள் நம் பார்வைக்குத் தெரிவதில்லை. கேலிக்ஸ் எனப்படும் அதன் பச்சை நிறக் காம்புப் பகுதிக்கு உள்ளேயே பூ பாகம் மறைந்து கொள்வதால் பூக்கள் நம் பார்வைக்குத் தட்டுப்படுவதற்குள் பூவின் சூல் பையில் மகரந்தச் சேர்க்கை ஏற்பட்டு ஒரு அவசரத்துக்கு உட்பட்டு காயாகி பின் கனியாகி இலைகளுக்கு மேல் எட்டிப் பார்க்கிறது. -ராஜம் பிஞ்சு மடல் அன்புள்ள, தாத்தா அவர்க-ளுக்கு வணக்கம். நான் பெரியார் பிஞ்சு இதழைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். செப்டம்பர் மாத இதழில் சாமிகளின் பிறப்பும் இறப்பும் தொடரை நானும் எனது தங்கை யாழ் பிரபாவும் சேர்ந்து எங்கள் பெற்றோ-ருக்கு வாசித்துக் காட்டினோம். இந்தத் தொடர் கடவுள் பற்றிய சந்தேகங்களை, மூட கருத்துக்களை குழந்தை-களுக்கு புரியும் வண்ணம் மிக எளிமையாக அருமையாக விளக்கப் பட்டுள்ளது. இந்தத் தொடர் மூலம் மனிதனைத் தவிர உலகில் மற்ற எந்த உயிரினமும் சாமி கும்பிடு-வதில்லை எனத் தெரிந்து கொண்டோம். மேலும் பூமி பிறந்து 450 கோடி ஆண்டு-கள் ஆகின்றன என்ப-தயும் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற கோள்களில் எல்லாம் கோவில், குளம், மசூதி, சர்ச், சாமி, கடவுள் என்று எதுவும் இல்லை என்பதையும் தெரிந்து கொண்-டோம். நமது பெரியார் தாத்தாவின் கருத்துக்களை இந்தத் தொடர் எளிமையாக விளக்கு-கிறது. தொடர்ந்து மாதா மாதம் பெரியார் பிஞ்சு வாசிக்க ஆவலாக உள்ளேன். நன்றி தாத்தா. இப்படிக்கு, உங்கள் பெயர்த்தி, நீதிக்கதை உருவத்தில் சிறியவனாக இருப் பதால் யாரையும் ஏளனம் செய்யக்கூடாது.அவன் வேறு ஒரு வகையில் வல்லவனாக இருப்பான் என்பதை உண்ர்த்தும் நீதிக்கதை சிங்கம் தன் நகங்களால் தன் முகத்தையே கீறிக் கொண்டது. இவ்வாறு பலதடவை சிங்கத்தை நன்கு இம்சை செய்து விட்டு ஈ பறந்தது. - சூர்யா
|