பிணிக்கு அஞ்சாது - அஞ்சுகஅம்மாளுக்கு பிறந்து - தன் அய்ந்துவிரல்களால் தொண்டு செய்தவரேதலைவரே வாழ்க!
வயதில் முதியவரேவார்த்தையில் இளையவரேஉன் தொண்டும் தமிழும்வற்றாது தொடர உறுதியேற்போம்!
இரா.தே.வெங்கடேசன், ஆறாம் வகுப்பு,
சரசுவதி அறிவாலயம் பள்ளி,
கடலூர்.
- ஆ.செ.பூங்குழலிஒன்பதாம் வகுப்பு,Dr. அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி, எழும்பூர்.